வங்கி வாடிக்கையாளர்கள் KYC அப்டேஷனை செய்யாவிட்டால், ஜனவரி 1ல் இருந்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உங்கள் கணக்குகளை முடக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் டிசம்பர் 31க்குள் கட்டாயம் அப்டேட் செய்து விட வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ரீலிப்பினை அளிக்கும் விதமாக, மூன்று மாத காலத்திற்கு அவகாசத்தினை
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/32Bqtyi
via IFTTT
No comments:
Post a Comment