இந்த ஐடி நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!

தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். ஏனெனில் ஒமிக்ரான் தாக்கமானது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பங்கு சந்தைகள் என்னவாகுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதன் எதிரொலியாக ஏற்கனவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3DshETL
via IFTTT

No comments:

Post a Comment