இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்படமாட்டாது எனக் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மத்திய அரசும் நிதியமைச்சகமும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்தத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்போது மத்திய நிதியமைச்சகம் புதிய கிரிப்டோ மசோதா-வை தாக்கல் செய்யும் என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3GkqMMc
via IFTTT
No comments:
Post a Comment