உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளத்தில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்த முக்கியமான பதவியை அதிகம் பிரபலம் இல்லாத பராக் அக்ரவால்-க்குக் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் ஏற்கனவே அதிகளவிலான இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மீண்டும் ஒரு இந்தியருக்குச் சிஇஓ பதவி கிடைத்துள்ளது இந்திய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3d9tbN4
via IFTTT
No comments:
Post a Comment