கிரிப்டோகரன்சி குறித்தான விவாதம்.. ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவா?

சமீபத்திய காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி குறித்தான விவாதங்கள் அதிகரித்துள்ளன. இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் அதே வேளையில் பலதரப்பும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றன. குறிப்பாக இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி குறித்தான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தான் இந்திய அரசு கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறைப்படுத்த மசோதாவை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3sb0WX7
via IFTTT

No comments:

Post a Comment