கொரோனாவுக்கு பலியான 9% MSME நிறுவனங்கள்.. கண்ணீர் கதை..!

கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கியமானது MSME, ஒருப்பக்கம் வர்த்தகம் இல்லாமலும், தொழிற்சாலைகளை மூடப்பட்டும் பாதிக்கப்பட்டு இருந்த MSME நிறுவனங்கள் மறுப்புறம் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தொழிற்சாலைகளை மூட வேண்டிய மோசமாக நிலைக்குத் தள்ளப்பட்டது. வாழ்க்கை மொத்தமாக நின்றுவிட்டது.. கண்ணீர் விடும் மும்பை டப்பாவாலாக்கள்..!  இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3E6NtSz
via IFTTT

No comments:

Post a Comment