கூகிள் பே, போன்பே ஆதிக்கம்.. வங்கிகளின் நிலை என்ன.. உதய் கோட்டாக் அதிரடி..!

இந்திய பேமெண்ட் சந்தையில் கூகிள் பே, போன் பே ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, வங்கிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் வேளைில் கொள்கை வடிவமைப்பாளர்கள் நிதியியல் ஆதாரம் கண்ணோட்டத்தில் இதை கட்டாயம் பார்க்க வேண்டும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குனர் உதய் கோட்டாக் InFinity Forum கூட்டத்தில் பேசியுள்ளார். அடிதூள்.. அமெரிக்க நிறுவனத்தைக் கைப்பற்றிய டெக் மஹிந்திரா..!

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rFCgWB
via IFTTT

No comments:

Post a Comment