பிரதமர் நரேந்திர மோடியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு.. அமெரிக்கா ஆய்வறிக்கை சொல்வதென்ன?

நாட்டின் புதுபிக்கதக்க ஆற்றல் 2030ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட்ஸ் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மெய்யாக்கும் விதமாக, நாட்டில் புதுபிக்கதக்க ஆற்றலை அதிகரிக்க, அரசு பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து வருகின்றது. அந்த வகையில் அரசின் இலக்கான 500 ஜிகா வாட்ஸினை 2030க்குள் இந்தியா அடைந்து விட்டால், இந்தியா பல்வேறு பலன்களை அடையும் என அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று சுட்டி காட்டியுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ELbu2D
via IFTTT

No comments:

Post a Comment