நடப்பு வாரத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 1,090.21 புள்ளிகள் அதிகரித்து அல்லது 1.89% அதிகரித்து, 58,786.67 புள்ளிகளாகவும். நிஃப்டி 50 314.60 புள்ளிகள் அல்லது 1.83% அதிகரித்து, 17,511.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் பல்வேறு நிறுவன பங்குகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக அதன் சந்தை மூலதனமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oVnitP
via IFTTT
No comments:
Post a Comment