பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் திட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது, இத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளது. மத்திய அரசு இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் இந்த எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை மிகவும் முக்கியமானதாகும்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3yCEO92
via IFTTT
No comments:
Post a Comment