நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தற்போது மிகப்பெரிய முதலீட்டாளராகவும் மாறியுள்ளது. இது ஜேஎஸ்டபள்யூ குழுமத்தினை சேர்ந்த, ஜேஎஸ்டபள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதால அறிவித்துள்ளது. இந்த முதலீடானது கட்டாயமாக மாற்றக்கூடிய விருப்ப பங்குகளாக (compulsorily convertible preference shares ) செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3J7tlmO
via IFTTT
No comments:
Post a Comment