MLM திட்டம் மூலம் ரூ.1500 கோடி மோசடி.. 10 லட்சம் பேர் ஏமாந்த சோகம்.. என்ன நடந்தது தெரியுமா..?

ஏமாளிகள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், இந்தியாவில் MLM திட்டம் மூலம் மோசடி செய்த பல உதாரணங்கள் இருந்தாலும் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமல் தொடர்ந்து இத்தகைய MLM மோசடி திட்டம் மூலம் ஏமாந்து வருகின்றனர். இப்படி 1500 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கடனில் தவிக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3pasI3V
via IFTTT

No comments:

Post a Comment