இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு நிதிச் சுமை உள்ளதோ அதே அளவிற்குக் கடுமையான போட்டியும் உள்ளது. இந்தப் போட்டிக்கு மத்தியில் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வது என்பது சாதாரணமான காரியமில்லை. இந்தச் சூழ்நிலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையைச் செலுத்துவதற்காக அதிக வருமானத்தை ஈட்ட வேண்டிய நிலையில் டெலிகாம் கட்டணத்தை அனைத்து நிறுவனங்களும் தாறுமாறாக அதிகரித்தது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ohpXNK
via IFTTT
No comments:
Post a Comment