அசத்தலான அஞ்சலக திட்டம்.. PPFல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். வங்கியிலும் தொடங்கிக் கொள்ளலாம். இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இந்தியர்களான யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும். இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அரசால் மாற்றம்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2PLSF3f
via IFTTT

No comments:

Post a Comment