வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி, ஜூலை 1 முதல் கார்டு டோக்கனைசேஷன் முறையை நடைமுறை படுத்த உள்ளது. இது எதற்காக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் யாருக்கு என்ன பயன். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள டோக்கனைசேஷன் முறையானது, வாடிக்கையாளர்களின் கார்டு பரிவர்த்தனைகளை
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/Lxs1UYw
via IFTTT
No comments:
Post a Comment