சாமானியர்களின் சுமை இன்னும் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஷாக்..!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை அதிகரித்த நிலையில், வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தங்களது வருவாயினை அதிகரிக்கும் விதமாக கடன்களுக்கான வட்டி விகித்தத்தினை அதிகரித்து வருகின்றன. எனினும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் வட்டி விகிதத்தினை சற்று குறைவாக அதிகரித்துள்ளன. அந்த வகையில் நாட்டின்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/VsajtEG
via IFTTT

No comments:

Post a Comment