PF என்று கூறப்படும் பிராவிடண்ட் பண்ட் முறையை ஒரு ஊழியர் ஆரம்ப காலத்திலிருந்து ஒழுங்காக கடைபிடித்து வந்தால் அவரது ஓய்வு காலத்தில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசு நிறுவனத்திலோ 21 வயதில் பணியை ஆரம்பிக்கும் ஒருவர் பிராவிடண்ட் பண்ட் முறையை சரியாக கடைப்பிடித்து வரவேண்டும். இடையில் அவர்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/UwcZXRx
via IFTTT
No comments:
Post a Comment