பொதுவாக நடுத்தர மக்கள் மத்தியில் இன்றும் விருப்பமான முதலீடுகள் என்றாலே அது அஞ்சலக திட்டங்கள் தான். ஏனெனில் இவைகள் வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிக லாபம் கொடுக்கின்றன. கூடவே வரி சலுகையையும் கொடுகின்றன. இதில் சந்தை அபாயம் என்பது இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் இறையாண்மை தன்மை கொண்ட நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசு பத்திரங்கள்,
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/OEM2gut
via IFTTT
No comments:
Post a Comment