இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்படுவது ஏன்?

இந்தியாவில் தொடங்க வேண்டிய பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பதிவு செய்து தங்கள் தொழிலைத் தொடங்கி வருகின்றன. குலோபள் ஸ்டார்ட் அப் எக்கோ சிஸ்டம் குறியீடு 2021-ன் கீழ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது. ஆனாலும் இந்த்ய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே வெளிநாடுகளில் பதிவு செய்வது ஏன்?

from MSME News in Tamil (எம்.எஸ்.எம்.இ செய்திகள்): Latest Updates on SME, Micro, Small and Medium Scale Enterprises - Tamil Goodreturns https://ift.tt/wm3SuPV
via IFTTT

No comments:

Post a Comment