விழாக்கால பருவத்தில் இப்படி ஒரு சலுகையா.. இது ஜாக்பாட் தான்..!

சமீபத்திய மாதங்களாகவே வங்கிகள் தொடர்ந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது கடன் வாங்கியோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். குறிப்பாக இந்த விழாக்கால சமயத்தில் இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த காலகட்டத்திலும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வீட்டுக் கடன் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. சவுதி அரேபியாவின் முக்கிய முடிவு.. இந்தியர்களுக்கு பாதிப்பா?

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/Jyfp9v1
via IFTTT

No comments:

Post a Comment