ஹேப்பி நியூஸ்.. அஞ்சலக முதலீட்டு திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு.. ஆரம்பமே அதிரடி தான்!

இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் இன்றும் விருப்பமான திட்டங்களில் ஒன்றாக அஞ்சலக திட்டங்கள் உள்ளன. இந்த அஞ்சலக திட்டங்களுக்கு மத்திய அரசு காலாண்டுக்கு ஒரு முறை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. கடந்த சில காலாண்டுகளாகவே அஞ்சலக திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்து வந்தது. தொடர்ந்து

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2vCq8HO
via IFTTT

No comments:

Post a Comment