மஹிந்திரா எடுத்த அதிரடி முடிவு.. கலங்கிபோன 300 ஊழியர்கள்.. என்ன காரணம்..!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான் மஹிந்திரா குழுமம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் பல துறைகளில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது. குறிப்பாக வாகன வியாப்பாரத்தில் விவசாயிகளுக்கு உதவும் டிராக்டர் உற்பத்தியில் மிக பேர் போனது. இதில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eo6831
via IFTTT

No comments:

Post a Comment