2020ல் கொரோனா பீதியின் காரணமாக மக்கள் மத்தியில் ஐஸ்கிரீம் விற்பனை அளவு பெரிய அளவில் குறைந்த காரணத்தால் இத்துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் எதிர்பார்க்காத அளவிற்கு ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளதாக இத்துறை நிறுவனங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Oz7nS1
via IFTTT
No comments:
Post a Comment