கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் மருந்து மீது ஜிஎஸ்டி கொடூரமானது: பிரியங்கா காந்தி விளாசல்

இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வரி மற்றும் விலை வாசியுடன் போராடுவது கடுமையாக உள்ளது. கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல், டிசல், சமையல் எண்ணெய், எரிவாயு, உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலையில் அதிகளவிலான ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று எதிர்க்கப் பயன்படும் மருத்து,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bXSPUI
via IFTTT

No comments:

Post a Comment