வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய ரிலீப்.. டோல்கேட்டில் மஞ்சள் கோட்டினை தாண்டினால் கட்டணம் இல்லை..!

டோல் பிளாசக்களில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று, சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசகளில் பீக் அவர்ஸ் நேரங்களில் கூட, ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்குள் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) வெளியிட்டது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bZZ4Y9
via IFTTT

No comments:

Post a Comment