நாட்டின் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கடுமையான லாக்டவுனால், பொருளாதார நடவடிக்கைகள் சரிந்துள்ளது. இதனால் நாட்டில் வேலையின்மை விகிதம், குறிப்பாக நகர்புறங்களில் 18% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்தில் மிக அதிகம் என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ia9WGL
via IFTTT
No comments:
Post a Comment