இனி கிராமங்கள் தான் பெஸ்ட்.. நகர்புறங்களில் 18% அதிகரித்த வேலையின்மை..!

நாட்டின் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட கடுமையான லாக்டவுனால், பொருளாதார நடவடிக்கைகள் சரிந்துள்ளது. இதனால் நாட்டில் வேலையின்மை விகிதம், குறிப்பாக நகர்புறங்களில் 18% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்தில் மிக அதிகம் என்றும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ia9WGL
via IFTTT

No comments:

Post a Comment