50 வருடங்களுக்கும் முன்பு மார்ச் 1971ஆம் ஆண்டுத் தன்னை விடவும் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த பாகிஸ்தான் நாட்டிடம் இருந்து பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றது. கடும் பஞ்சம் மற்றும் போருக்கு மத்தியில் சுதந்திரம் பெற்ற காரணத்தால் பங்களாதேஷ் நாட்டில் இருந்து பல இந்தியாவிற்கு வந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். பல ஆயிரம் பேர் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3g45G94
via IFTTT
No comments:
Post a Comment