இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், 2020 ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக் காரணமாகத் தனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றினாலும் வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கும் காரணத்தால் இந்த முறையைத் தொடரப்போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில் தற்போது டிசிஎஸ் ஊழியர்களை அலுவலகத்திற்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3pcL1ny
via IFTTT
No comments:
Post a Comment