கிரிப்டோகரன்சிகள் குறித்தான தெளிவான நிலைப்பாடு என்பது இந்தியாவில் இதுவரையில் இல்லை எனலாம். கடந்த 2018ல் இந்தியாவில் செயல்படும் வங்கிகளில், கிரிப்டோகரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்ற தடையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால் அந்த தடையை 2020ல் மீண்டும் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். எனினும் தற்போது வரையிலும் சில வங்கிகள் கிரிப்டோகரன்சி குறித்த எச்சரிக்கையை பழைய அறிக்கையினை மேற்கோள் காட்டி வருகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uDOlcF
via IFTTT
No comments:
Post a Comment