உண்மையை உடைத்த பிடிஆர்.. நேரடி வரியால் மக்களுக்கு பாதிப்பே.. சரியான முறையில் வரி வசூலிப்பது சிறப்பு

தமிழ் நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாராஜன். கடந்த அதிமுக ஆட்சியின்போதே 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஏற்கனவே னிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழகம், கொரோனாவினால் இன்னும் மோசான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3iyKwm6
via IFTTT

No comments:

Post a Comment