பல ஆண்டுகளாக உயராத சொத்து வரி, மின்கட்டணம், வாகன வரி.. விரைவில் உயருமா..? பிடிஆர் சொல்வது என்ன..?

தமிழ்நாட்டின் கடன் சுமை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் வருவாய் ஈட்டு வாய்ப்புகளும் பல பிரிவுகளில் குறைந்துள்ளது. இதனால் பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பல வருடங்களாகச் சொத்து வரி, மின்கட்டணம், வாகன வரி உயர்த்தப்படாமல் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. தங்கம் விலை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3Aswwka
via IFTTT

No comments:

Post a Comment