ஜியோவின் அதிரடி முடிவு.. அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள்.. ஏர்டெல், வோடபோனை அடுத்து ஜியோவும்..!

ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன்பு அதன் ப்ரீபெய்டு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஜியோ நிறுவனமும் ப்ரீபெய்டுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது கட்டண உயர்வை நவம்பர் 26ம் தேதி முதல் அமல்படுத்திய நிலையில், வோடஃபோன் நிறுவனமும் அதனை தொடர்ந்து அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தலாம் என

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3CVXJMF
via IFTTT

No comments:

Post a Comment