இந்தியாவில் கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயம் குறித்த மசோதா, நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவில் தனியார் கரன்சிகளை தடை செய்வதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி பல்வேறு விதமான குழப்பமான தகவல்களுக்கு மத்தியில், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட விர்சுவல் கரன்சி எக்ஸ்சேஞ்சான காயின்ஸ்டோர் (Coinstore) இந்தியாவில் தனது செயல்பாட்டினைத் தொடங்கியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3reP5H5
via IFTTT
No comments:
Post a Comment