இந்தியாவில் மாத சம்பளக்காரர்களின் ஈபிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வங்கி வைப்பு நிதியை விடவும் அதிகப்படியான வட்டி வருமானத்தைக் கொடுக்க மிக முக்கியக் காரணம், பிஎப் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை ஈபிஎப்ஓ அமைப்புப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருமானத்தில் ஒரு பகுதியை வட்டியாகக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் பிஎப் கணக்குகளை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nxHst2
via IFTTT
No comments:
Post a Comment