இந்தியாவில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாகியுள்ள வேளையில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து எரிபொருளுக்கான தொகையை பாஸ்டேக் மூலம் செலுத்தும் சேவையைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க்-ன் பாஸ்டேக் பெற்று உள்ளவர்கள் பெட்ரோல், டீசலுக்கான தொகையை இனி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகளில் பாஸ்டேக் வாயிலாகவே செலுத்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30KWNxd
via IFTTT
No comments:
Post a Comment