திடீரென 50% மைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. என்ன காரணம்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சமீபத்தில் தன்னிடம் இருந்து டெஸ்லா பங்குகளில் 10 சதவீதத்தை விற்பனை செய்தது முதலீட்டுச் சந்தையிலும், சக நிறுவனத் தலைவர்கள் மத்தியிலும் பெரும் விவாத பொருளானது மறக்க முடியாது. இந்த நிலையில் தற்போது உலகிலேயே மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா கையில் இருந்து மைக்ரோசாப்ட்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31bR3gT
via IFTTT

No comments:

Post a Comment