டிஜிட்டல் திறன் மிக்க ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் பொற்காலம்.. கார்ட்னரின் சூப்பர் அறிவிப்பு..!

கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் துறையில் பணியமர்த்தலும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் ஐடி துறையினரின் செலவும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஐடி துறையில் அட்ரிஷன் விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3G7Orzp
via IFTTT

No comments:

Post a Comment