ஆனந்த் ரதி நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு இன்று தொடங்கியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஆனந்த் ரதி 660 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை இந்த ஐபிஓ மூலம் திரட்டவுள்ளது. இன்று தொடங்கியுள்ள பங்கு வெளியீடானது டிசம்பர் 6 அன்று முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை ஒரு பங்கிற்கு 530 -
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3da4hgj
via IFTTT
No comments:
Post a Comment