'இந்த' கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டங்களுக்கு சிவப்பு கொடி.. விரைவில் தடை அறிவிக்கலாம்..!

இந்தியாவில் கிரிப்டோ முதலீடு மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது, பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் சிறு நகரங்களிலும் அதிகப்படியானோர் இதில் முதலீடு செய்து வருகின்றனர். இந்தக் கிரிப்டோகரன்சியை வாங்குவதற்காக மக்களிடம் பணம் திரட்டும் நோக்கில் தனிநபர் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் அமைப்புகள் சிட் பண்ட், MLM மற்றும் எஸ்பிஐ முறையில் பல திட்டத்தை அரசு ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xKwmUW
via IFTTT

No comments:

Post a Comment